பேய்!
இது உண்மையா? பொய்யா?
- என் நினைவுகள் (உண்மைச் சம்பவம் )
பேய், இன்றைய நவீன யுகத்திலும் பரவலாக வலம் வரும் உண்மை, அச்சுறுத்தும் சிறிய சொல். ஆனால் மனதை உலுக்கும் பெரும் பயம்.பேய் என்ற சொல், நம் தமிழ் தாய் நாட்டில் மட்டும் அல்ல, நவநாகரீகம் என்ற பேரில் ஆடம்பரத்தையும், எதிர் நோக்கும் இயற்கை அச்சுறுத்தலையும் மறைமுகமாய் புகுத்திய ஆங்கிலேயர்களின் வீட்டிலும்தான்.
என் நினைவுகள் :
சிவா , என்னை எல்லோரும் அழைக்கும் பெயர். நான் 27 வயது முது இளைஞன் . இயற்கையும் , இறைவனையும் முழுமையாகச் சிந்திக்க முற்படுபவன். தனக்கு என்ற புது கோட்பாடுகளை வகுக்க நினைப்பவன்.
கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?
நான் பேயை நம்புகிறேனா?
நான் பேயை நம்புகிறேனா?
கடவுள்:
இப்புவியில் கடவுள் என்ற பெயரில் பல தெய்வ வழிபாடுகள் நடைபெறுகின்றன. பல மதங்கள், பல தெய்வங்கள். ஆயினும் , நான் இறைவன் என்ற ஓர் சக்தியை நம்புகிறேன். நம்முள் புலப்படாத , நம்மால் கட்டுப்படுத்த முடியாத சக்தியை நம்புகிறேன்.
பேய்:........
Read More .....
Full Articles Visit : http://www.padukai.com/2009/12/devil-true-events-true-story-god-devil.html#ixzz0ZJO1XvEf
If u like to copies this post ? Pls share with my credit Link
http://www.padukai.com
Thanks
No comments:
Post a Comment