கடவுள் என்பதற்கு நீங்கள் என்ன என்னென்ன உறுதிப்பாடு கொண்டிருக்கிறீர்களோ, அவை அனைத்தினையும் செய்ய வல்லான் மனிதன். அவன் நீங்களாகவும் இருக்கலாம், உங்களை தெளிந்து பாருங்கள்.
ஆதிக்கு ஆதி, ஆதிபராசக்தி. அச்சக்தியினை கட்டுக்குள் கொண்டவன் கடவுள், இல்லை இவள் கட்டுப்பாடுக்குள் சென்றதால் அவன் கடவுள்.
சொல்லுக்குச் சொல்லாய் சொல்ல வல்ல விடயங்கள் பலவற்றினையும் சித்தர்கள் அருளியுள்ளனர். அவற்றினை நீயும் தெளிந்து கட்டுப்பாடுடன் நடந்து கொண்டால் நான் என்ற நாதனை அடக்கி தான் என்ற உண்மை புரிந்து சக்தியின் அருளால் வல்லவன் ஆகலாம்.
வல்லவனுக்கு வல்லானாய் சிவனை கைதொழுது காரியத்தில் இறங்கினால் ஜெயம் ஜெயம்.
No comments:
Post a Comment